சொற்றது கேளீர்!புவிமிசை யின்று மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன், தர்மமே இருவாம் மோஹன தாஸ கர்ம சந்திர காந்தியென் றுரைத்தான். அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே அரசிய லதனிலும், பிறஇய லனைத்திலும் வெற்றி தருமென வேதம் சொன்னதை முற்றும் பேண முற்பட்டு நின்றார், பாரத மக்கள், இதனால் படைஞர்தம்